"புல்லட்"டில் வந்து அசால்ட்டாக 2 பைக்குகளைத் திருடிச் சென்ற கும்பல்..!

0 2590

கோயம்புத்தூரில் புல்லட் பைக்கில் வந்து இரண்டு இருசக்கர வாகனங்களை திருடி சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பார்க் கேட் பகுதியில் உள்ள அஸ்வினி லாட்ஜின் வாகன நிறுத்துமிடத்தில் இரவில் நிறுத்தப்பட்டிருந்த யமஹா ஆர் ஒன் பை மற்றும் ஹோண்டா ஆக்டிவா பைக்குகள் மறுநாள் காலை மாயமாகின.

அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது புல்லட்டில் வந்த 4 பேர் கும்பல் விடுதி வளாகத்துக்குள் புகுந்து 2 வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments